தேவையான பொருள்கள்:
சேப்பங்கிழங்கு -1/2 கிலோ
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு, உ.பருப்பு, க.பருப்பு - தலா அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
பெருங்காயம் - 1 சிட்டிகை
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
புளிப்பில்லாத கெட்டி மோர் - 2
கிண்ணம்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
செய்முறை:
சேப்பங்கிழங்கை வேக வைத்துத் தோல் உரிக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளித்து சிவந்ததும் அதில் வேகவைத்துள்ள சேப்பங்கிழங்கைப் போட்டு வதக்கவும்.
பச்சைமிளகாய், பெருங்காயம், கருவேப்பிலையைப் போட்டு தேவையான உப்புப் போட்டு ரொம்பவும் மசிக்காமல் கிளறி மோரை ஊற்ற வேண்டும். ரொம்பவும் கொதிக்க விட வேண்டாம். சிறிது அரிசி மாவு தூவி இறக்கவும். இது மிகவும் ருசியான ஒரு கூட்டாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கேரட் மஸ்லி செய்வது எப்படி?
சமையல்... சமையல்...: வடாம் வகைகள்!
சேப்பங்கிழங்கு போண்டா

திப்பிலி மோர்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


