
/

சிதம்பரம் கல்கண்டு சாதம்
Updated On :21 டிசம்பர் 2024, 6:30 pm
தேவையானவை:
கல்கண்டு, பச்சரிசி- 1 கிண்ணம்
பாசிப் பருப்பு- 2 தேக்கரண்டி
பச்சை கற்பூரம்- 2 சிட்டிகை
பால்- 3 கிண்ணம்
நெய்- கால் கிண்ணம்
செய்முறை:
பாலுடன் பாசிப் பருப்பு, தண்ணீர் சேர்த்து குழைய வேகவைக்கவும். சூடாக இருக்கும்போது, மசிக்கவும், பொடித்த கல்கண்டுடன் கால் கிண்ணம் தண்ணீர் சேர்த்து விடவும், கெட்டியாகக் கொதித்து வரும்போது, வெந்த கலவை சேர்த்துக் கிளறவும். நெய், பச்சைக் கற்பூரம் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

வீடியோக்கள்
”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...
1 நாள் முன்பு


