திருச்செந்தூர் திரிபாகம்

சலித்த கடலைமாவு, பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும், அடுப்பில் வைத்து, கட்டியில்லாமல் கிளறவும்.
திருச்செந்தூர் திரிபாகம்
திருச்செந்தூர் திரிபாகம்
Updated on
1 min read

தேவையானவை:

பால், கடலை மாவு,

சர்க்கரை- தலா 1 கிண்ணம்

பொடித்த முந்திரிப் பருப்பு,

நெய்- தலா கால் கிண்ணம்

குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம்- தலா 2 சிட்டிகை

செய்முறை:

சலித்த கடலைமாவு, பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும், அடுப்பில் வைத்து, கட்டியில்லாமல் கிளறவும். மாவு வெந்து எடுக்கும்போது, சர்க்கரை சேர்க்கவும். முந்திரிப் பருப்பு, நெய், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்து கிளறவும். அல்வா பதத்துக்கு வரும்போது, அடுப்பை அணைக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com