

தேவையானவை:
பால், கடலை மாவு,
சர்க்கரை- தலா 1 கிண்ணம்
பொடித்த முந்திரிப் பருப்பு,
நெய்- தலா கால் கிண்ணம்
குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம்- தலா 2 சிட்டிகை
செய்முறை:
சலித்த கடலைமாவு, பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும், அடுப்பில் வைத்து, கட்டியில்லாமல் கிளறவும். மாவு வெந்து எடுக்கும்போது, சர்க்கரை சேர்க்கவும். முந்திரிப் பருப்பு, நெய், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்து கிளறவும். அல்வா பதத்துக்கு வரும்போது, அடுப்பை அணைக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.