தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வர இளமை மேம்படும்.
வெண்பூசணி சாற்றை தினமும் 100 மி.லி. குடித்து வர புற்றுநோய் குணமாகும்.
வாத நாராயண இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிக்க உடல் வலி நீங்கும்.
இருமல், சளியை துளசி போக்கும்.
சீரகக் கஷாயம் உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும்.