பூக்களின் ராணி..!

பூக்களின் ராணி' என்று ரோஜா அழைக்கப்படுகிறது.  இந்த மலரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.  ஆண்டுதோறும் சுமார் 25 ஆயிரம் டன் ரோஜா மலர்கள் நாட்டில் உற்பத்தியாகின்றன.
பூக்களின் ராணி..!
Published on
Updated on
1 min read

"பூக்களின் ராணி' என்று ரோஜா அழைக்கப்படுகிறது. இந்த மலரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.  ஆண்டுதோறும் சுமார் 25 ஆயிரம் டன் ரோஜா மலர்கள் நாட்டில் உற்பத்தியாகின்றன. 

ரோஜாவில் இருந்து அத்தர், பன்னீர், வினிகர், சென்ட் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன.  ஒரு கிராம் அத்தர் எடுக்க 3,500 கிராம் ரோஜாக்கள் தேவை. மேற்கு ஆஸ்திரேலியாவில் கறுப்பு ரோஜாக்கள் காணப்படுகின்றன.

பார்லி பூ மூன்று நிமிடங்கள் மட்டுமே மலரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com