/
பிரெஞ்சு நாட்டில் தலைசிறந்து விளங்கிய நாடக ஆசிரியரான மோவியரிடம் ஒருவர், ""பல நாடுகளில் இளவரசனுக்கு பதினான்கு வயதாக இருக்கும்போதே முடிசூட்டி விடுகின்றனர். ஆனால், பதினெட்டு வயதுக்குப் பின்னர்தான் திருமணம் செய்துவைக்கின்றனர். அது ஏன்?'' என்று கேட்டார்.
இதற்கு மோவியர், ""ஒரு நாட்டை ஆள்வதைவிட ஒரு பெண்ணை ஆள்வது கடினம் என்பதுதான் காரணம்'' என்று பதில் தந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நவீன கல்வியும், பாரம்பரிய அறிவும்...

வதந்திகளைப் புறக்கணிப்போம்!
பசித்தவனுக்கு ரொட்டியே கடவுள்!

ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
22 ஏப்ரல் 2026

