பிரெஞ்சு நாட்டில் தலைசிறந்து விளங்கிய நாடக ஆசிரியரான மோவியரிடம் ஒருவர், ""பல நாடுகளில் இளவரசனுக்கு பதினான்கு வயதாக இருக்கும்போதே முடிசூட்டி விடுகின்றனர். ஆனால், பதினெட்டு வயதுக்குப் பின்னர்தான் திருமணம் செய்துவைக்கின்றனர். அது ஏன்?'' என்று கேட்டார்.
இதற்கு மோவியர், ""ஒரு நாட்டை ஆள்வதைவிட ஒரு பெண்ணை ஆள்வது கடினம் என்பதுதான் காரணம்'' என்று பதில் தந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.