

செரிமானத்தைத் தூண்டுவதுடன் எலும்புகளை வலுவாக்கவும் இரும்புச் சத்து குறைபாட்டைத் தடுக்கவும், இரவு முழுவதும் பேரிச்சம்பழத்தை பாலில் ஊறவைத்து காலையில் அதை அப்படியே குடிக்கலாம். பேரிச்சம்பழத்தின் பாலை சூடாக்கி, பின்னர் அதை குடிக்கலாம்.
பேரிச்சம்பழத்துடன் பாலை சூடாக்கி பின்னர் அதை குடிக்கலாம்.
தூக்கமில்லாமல் அவதிப்படுவர்கள் வெதுவெதுப்பான நீரில் பேரிச்சம்பழத்தை ஊற வைத்து குடிக்கலாம்.
பேரிச்சம்பழத்தை ஊற வைத்த பாலில் சிறிதளவு தேன் கலந்து, அதை வெதுவெதுப்பாகக் குடிப்பதால் இருமல் நீங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சாம்பார் மிகுந்துவிட்டால் என்ன செய்யலாம்?

திரிந்த பாலை பயன்படுத்தலாமா?

10 ஆண்டுகளுக்குப் பின் பழம் நழுவி பாலில் விழுந்தது! திமுக கூட்டணியில் தேமுதிக!!

நியாயவிலைக் கடைகளில் இரும்புச் சத்து உப்பு விற்பனை
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

