
தேவையான பொருள்கள்:
உளுத்தம் பருப்பு- 1 கிண்ணம்
மாங்காய்த் துருவல்- 1
இஞ்சி, உப்பு- தேவையான அளவு
பெருங்காயத்தூள் சிறிது
செய்முறை:
உளுத்தம் பருப்பை ஊறவைத்து கெட்டி அமைத்து அதில் மாங்காய்த் துருவல், உப்பு, இஞ்சித் துருவல் பெருங்காயத் தூள் சேர்த்து பிசைந்து உருட்டி தட்டி வெயிலில் வைத்து, ஒருபுறம் காய்ந்ததும், திருப்பி போட்டு மறுபுறமும் காயவைத்து எடுத்தால். கலையான மாங்காய் வடகம் தயார்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.