விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மாங்காய் வடகம்

உளுத்தம் பருப்பை ஊறவைத்து கெட்டி அமைத்து அதில் மாங்காய்த் துருவல், உப்பு, இஞ்சித் துருவல் பெருங்காயத் தூள் சேர்த்து பிசைந்து உருட்டி தட்டி வெயிலில் வைத்து காய்ந்ததும், திருப்பி போட்டு மறுபுறமும் காயவைத்து எடுத்தால். கலையான மாங்காய் வடகம் தயார்.

Published On :28 ஏப்ரல் 2025, 6:14 pm IST

தேவையான பொருள்கள்:

உளுத்தம் பருப்பு- 1 கிண்ணம்

மாங்காய்த் துருவல்- 1

இஞ்சி, உப்பு- தேவையான அளவு

பெருங்காயத்தூள் சிறிது

செய்முறை:

உளுத்தம் பருப்பை ஊறவைத்து கெட்டி அமைத்து அதில் மாங்காய்த் துருவல், உப்பு, இஞ்சித் துருவல் பெருங்காயத் தூள் சேர்த்து பிசைந்து உருட்டி தட்டி வெயிலில் வைத்து, ஒருபுறம் காய்ந்ததும், திருப்பி போட்டு மறுபுறமும் காயவைத்து எடுத்தால். கலையான மாங்காய் வடகம் தயார்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.