தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

மாங்காய் வடகம்

உளுத்தம் பருப்பை ஊறவைத்து கெட்டி அமைத்து அதில் மாங்காய்த் துருவல், உப்பு, இஞ்சித் துருவல் பெருங்காயத் தூள் சேர்த்து பிசைந்து உருட்டி தட்டி வெயிலில் வைத்து காய்ந்ததும், திருப்பி போட்டு மறுபுறமும் காயவைத்து எடுத்தால். கலையான மாங்காய் வடகம் தயார்.

News image
Updated On :20 ஏப்ரல் 2025, 12:06 am IST

தேவையான பொருள்கள்:

உளுத்தம் பருப்பு- 1 கிண்ணம்

மாங்காய்த் துருவல்- 1

இஞ்சி, உப்பு- தேவையான அளவு

பெருங்காயத்தூள் சிறிது

செய்முறை:

உளுத்தம் பருப்பை ஊறவைத்து கெட்டி அமைத்து அதில் மாங்காய்த் துருவல், உப்பு, இஞ்சித் துருவல் பெருங்காயத் தூள் சேர்த்து பிசைந்து உருட்டி தட்டி வெயிலில் வைத்து, ஒருபுறம் காய்ந்ததும், திருப்பி போட்டு மறுபுறமும் காயவைத்து எடுத்தால். கலையான மாங்காய் வடகம் தயார்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.