தேவையான பொருள்கள்:
கரும்புச் சாறு- 2 கிண்ணம்
அரிசி- 400 கிராம்
பாதாம் பருப்பு, திராட்சை- தலா 6
முந்திரி, ஏலக்காய்- தலா 5
வெள்ளரி விதை- 1 மேசைக் கரண்டி
செய்முறை:
அகலமான ஒரு பாத்திரத்தில் கரும்புச் சாறை ஊற்றிக் கொதிக்கவிட வேண்டும். அரிசியைக் கழுவி கரும்புச் சாற்றில் சேர்த்து வேகவிட வேண்டும். அடிப்பிடிக்காமல் அவ்வப்போது கிளறிவிட வேண்டும். அரிசி வெந்து நன்றாகக் குழைந்து கலவை ஓரளவு கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைக்க வேண்டும். முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு, வெள்ளரி விதை, பொடித்த ஏலக்காய் ஆகியவற்றை பாயசத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாம்பழச் சாறு பொங்கல்

கரும்புச்சாறு கொடுத்து தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
அடுப்பு, எண்ணெய் இல்லாமல் ஒரு சமையல்...
பூவன்பழம் புட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

