/
புருவம் தீட்டுவதற்கு ஐப்ரோ பென்சில்களையே பயன்படுத்த வேண்டும். குச்சிகளைக் கொண்டு கைகளால் புருவம் தீட்டினால் பார்க்க அழகாக இருக்காது.
பென்சிலை புருவத்தின் மீது எவ்வளவு மெல்லியதாகப் பயன்படுத்த முடியுமோ, அந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும்.
பென்சிலை கூர்மையாக்கி, பின் உட்புறத்தில் இருந்து வெளிப்புறமாகப் புருவத்தைத் தீட்ட வேண்டும்.
புருவம் தீட்டும்போது, ஒவ்வொரு இழையாகத் தீட்ட வேண்டும். இதுதவிர, இமைகளில் தடித்தக் கோடுகள் வரக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடலூா் அரசுக் கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் முன் குவியும் காலணிகள்: இலவச பாதுகாப்பு மையத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்
விழிப்புணர்வை ஏற்படுத்திய பரதம்

எரிபொருள் சிக்கனம்: பாதுகாப்பு வாகனங்களைக் குறைத்தாா் பிரதமா் மோடி
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


