தேவையான பொருள்கள்:
பச்சரிசி- 4 மேசைக்கரண்டி
பாசிப் பருப்பு- 2 கிண்ணம்
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
அரிசியையும் பாசிப் பருப்பையும் சுத்தம் செய்து, மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர், தோசை மாவு பதத்துக்கு அரைத்து, உப்பு சேர்த்து கலக்கவும். தோசைக்கல் சூடானவுடன் தோசைகளாக வார்த்து, எண்ணெய்விட்டு இருபுறமும் திரும்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.