தேவையான பொருள்கள்:
அரிசி - இரண்டரை கிண்ணம்
உளுந்தம் பருப்பு- ஒரு கிண்ணம்
அவல் - கால் கிண்ணம்
சீரகம் - 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அரிசி, உளுந்தம் பருப்பை 5 மணி நேரமும், அவலை 45 நிமிடமும் தனித்தனியாக ஊற வைக்கவும். இரவே அனைத்தையும் தோசை ஊற்றும் பதத்துக்கு மாவாக அரைத்து, 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பிறகு மாவில் உப்பு சேர்த்து தோசை ஊற்றி காரச்சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
ராஜேஸ்வரி சுப்பிரமணியன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





