சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

அவல் தோசை ரெசிபி

அரிசி, உளுந்தம் பருப்பை 5 மணி நேரமும், அவலை 45 நிமிடமும் தனித்தனியாக ஊற வைக்கவும்.

News image

அவல் தோசை

Updated On :13 ஜூலை 2026, 2:17 pm IST

தேவையான பொருள்கள்:

அரிசி - இரண்டரை கிண்ணம்

உளுந்தம் பருப்பு- ஒரு கிண்ணம்

அவல் - கால் கிண்ணம்

சீரகம் - 2 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, உளுந்தம் பருப்பை 5 மணி நேரமும், அவலை 45 நிமிடமும் தனித்தனியாக ஊற வைக்கவும். இரவே அனைத்தையும் தோசை ஊற்றும் பதத்துக்கு மாவாக அரைத்து, 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பிறகு மாவில் உப்பு சேர்த்து தோசை ஊற்றி காரச்சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

ராஜேஸ்வரி சுப்பிரமணியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.