ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

மொறுமொறு பக்கோடா...

ஒரு கோப்பை கெட்டி அவல், இரண்டு கோப்பை அரிசி, சிறிது உளுந்தம் பருப்பு சேர்த்து ஊறவைத்து அரைத்து சுவையான செட் தோசை செய்யலாம்.

News image
Updated On :28 ஜூன் 2026, 4:02 am IST

ஒரு கோப்பை கெட்டி அவல், இரண்டு கோப்பை அரிசி, சிறிது உளுந்தம் பருப்பு சேர்த்து ஊறவைத்து அரைத்து சுவையான செட் தோசை செய்யலாம்.

பாலக் கீரையை நன்கு ஆய்ந்து இலை இலையாக சுத்தம் செய்து கொள்ளவும். அதில் கடலை மாவு, காரப்பொடி, பெருங்காயம், உப்பு, கொஞ்சம் அரிசிமாவு சேர்த்துப் பிசிறிக் கொள்ளவும். தண்ணீரே ஊற்ற வேண்டாம். எண்ணெய் காய்ந்தவுடன் உதிர்த்தாற்போல் போட்டால் சுவையான மொறுமொறு பக்கோடா தயார்.

சேமியா, ரவை போன்றவற்றை உப்புமாதான் செய்ய வேண்டும் என்று இல்லாமல் இட்லிகளாகச் செய்து சட்னியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

எந்தக் காயைப் போட்டு சாம்பார் செய்தாலும், அத்துடன் இரண்டு பெரிய நெல்லிக்காய்களையும் பெரிய துண்டுகளாக நறுக்கிப் போட்டு செய்யுங்கள். சாம்பாரின் சத்தும், சுவையும் கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.