தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

புளிப்பைத் தவிர்க்க...

தோசை மாவு புளித்துப் போய் விட்டதா? இரண்டு தேக்கரண்டி ரவை, அரிசி மாவு சேர்த்து தோசை மாவுடன் கலந்துவிட்டால் புளிப்புச் சுவை நீங்கி விடும்.

News image
Updated On :28 ஜூன் 2026, 4:05 am IST

ஆர். ஜி.

தோசை மாவு புளித்துப் போய் விட்டதா? இரண்டு தேக்கரண்டி ரவை, அரிசி மாவு சேர்த்து தோசை மாவுடன் கலந்துவிட்டால் புளிப்புச் சுவை நீங்கி விடும்.

கெட்டித்தயிர் அதிகம் புளிக்கிறதா? கவலை வேண்டாம். அதனுடன் இரண்டு கோப்பை தண்ணீர் சேர்க்கவும். கால்மணி நேரம் கழித்து மேலே தேங்கியுள்ள தண்ணீரை நீக்கவும். இப்போது தயிரைக் குடித்தால் புளிப்பின்றி சுவையாக இருக்கும்.

இட்லிக்கு அரைத்த மாவு புளித்துப் போய்விட்டால் ஒரு டம்ளர் பால் விட்டால் போதும். புளிப்புச்சுவை குறைந்து விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.