கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா செய்யும்போது கூடவே கொஞ்சம் மில்க் மெய்ட் ஊற்றிக் கிளறினால், அல்வா நல்ல சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
கிச்சடி தயாரிப்பவர்கள் தண்ணீர் ஊற்றும் அளவில் பாதியளவு தேங்காய்ப் பால் சேர்த்து செய்தால், அதன் சுவையே அலாதி.
அரிசி பாயசம் தயாரிக்கும்போது ரோஜா எசென்ஸ் சில துளிகள் சேர்த்தால், சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.
லேசாகச் சுடும் நீரை பயன்படுத்தி, புட்டுமாவை பிசைந்தால், புட்டு மிருதுவாக இருக்கும்.
பீர்க்காங்காய் சீவிய தோலை எண்ணெய் ஊற்றி வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
பட்டாணியை வேக வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி சர்க்கரையை அதில் சேர்த்துவிட பட்டாணி வேக, வேகச் சுவையாக இருக்கும்.
குறைந்த அளவு எள் சேர்த்து, கீரையும் வேகவிட்டால் கீரை பசுமை மாறாமல் இருக்கும்.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தயிர் கெட்டியாக இருக்க இப்படி செய்யுங்கள்!

திரிந்த பாலை பயன்படுத்தலாமா?
சமையல் குறிப்புகள்...

சமையல் மணக்க.. ருசிக்க..
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

