தேவையான பொருள்கள்:
துருவிய கேரட்- ஒன்றரை கிண்ணம்
காய்ந்த மிளகாய்- 8
தனியா- 1 மேசைக்கரண்டி
பெருங்காயம்- தேவையான அளவு
கடுகு, புளி, உப்பு, எண்ணெய்- சிறிதளவு
வெந்தயம்- 1 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் கொஞ்சம் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும். பிறகு அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கேரட்டை நன்றாக வதக்கவும்.
பின்னர், உப்பு, புளி சேர்த்து பச்சடி பதத்துக்கு கொரகொரப்பாக அரைக்கவும். தண்ணீர் வேண்டுமானால் சிறிது சேர்க்கவும். பின்னர், எண்ணெய்யை சூடாக்கி வெந்தயம், கடுகு தாளித்து பச்சடியில் கொட்டவும். சத்தான கேரட் பச்சடி தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...


