சங்க காலத்தில் 'கஞ்சக நறுமுறி' என்ற பெயரால் கறிவேப்பிலை அழைக்கப்பட்டது.
வெள்ளரிக்காய்க்குச் சங்க காலத்தில் 'அணில்வரிக் கொடுங்காய்' என்று பெயர். அதன் உடலில் வரிகளைப் போல் இருப்பதால்தான் இந்தப் பெயர்.
'துடரிப் பழம்' என்பது முன்னர் மக்கள் பயன்படுத்திய பழங்களில் ஒன்றாகும். இதன் தற்போதைய பெயர் 'ஈச்சம்பழம்'.
-, அத்திப்பட்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.