/
தக்காளி சூப் செய்து நீண்டநேரம் வைத்திருந்தால் அது அமிலத்தன்மை உடையதாக மாறிவிடும். அதைத் தவிர்க்க சூப் இளஞ்சூடாக இருக்கும் போதே ஒரு சிட்டிகை சோடா மாவு சேர்க்க வேண்டும்.
மெதுவடைக்கு உளுந்துடன் சிறிது துவரம்பருப்பு சேர்த்து ஊறப்போட்டால் மெதுவடை சுவை மிகுந்து இருக்கும்.
தயிர்ப்பச்சடி நீர்த்துப்போய் விட்டால், சிறிது நிலக்கடலையை வறுத்து, நைசாக பொடி செய்து கலந்துவிடுங்கள். இதனால் பச்சடி கெட்டியாவதோடு சுவையும் சத்தும் கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கமகம பொரியல்...

வடலூா் அருகே முகம் சிதைந்த நிலையில் இளம் பெண் சடலம் மீட்பு: சூப் கடைக்காரா் கைது

கொடைக்கானலில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு
எனக்கான நினைவுகள்...
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


