பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

சமையல் டிப்ஸ்...

தக்காளி சூப் செய்து நீண்டநேரம் வைத்திருந்தால் அது அமிலத்தன்மை உடையதாக மாறிவிடும். அதைத் தவிர்க்க சூப் இளஞ்சூடாக இருக்கும் போதே ஒரு சிட்டிகை சோடா மாவு சேர்க்க வேண்டும்.

News image
Updated On :1 மார்ச் 2026, 4:03 am IST

தக்காளி சூப் செய்து நீண்டநேரம் வைத்திருந்தால் அது அமிலத்தன்மை உடையதாக மாறிவிடும். அதைத் தவிர்க்க சூப் இளஞ்சூடாக இருக்கும் போதே ஒரு சிட்டிகை சோடா மாவு சேர்க்க வேண்டும்.

 மெதுவடைக்கு உளுந்துடன் சிறிது துவரம்பருப்பு சேர்த்து ஊறப்போட்டால் மெதுவடை சுவை மிகுந்து இருக்கும்.

தயிர்ப்பச்சடி நீர்த்துப்போய் விட்டால், சிறிது நிலக்கடலையை வறுத்து, நைசாக பொடி செய்து கலந்துவிடுங்கள். இதனால் பச்சடி கெட்டியாவதோடு சுவையும் சத்தும் கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.