/
கே.ஏ.ஜி
விண்கல் ஆய்வு, கோள்அறிவியல் துறையில் உலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றான விண்கல் ஆய்வுச் சங்கத்தின் உறுப்பினராக 2026-ஆம் ஆண்டுக்கு இந்தியப் பெண் விஞ்ஞானி குல்ஜீத் கௌர் மர்ஹாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1933-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில், 93 ஆண்டு கால வரலாற்றில், மறைந்த தேவேந்திரலால், ஜே.என்.கோஸ்வாமி ஆகியோருக்குப் பின்னர் இந்தச் சிறப்பைப் பெறும் மூன்றாவது இந்தியர் குல்ஜீத் கௌர் என்பதோடு, முதல் இந்தியப் பெண் விஞ்ஞானியும் கூட!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







