ஹரி
வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல், பித்தக் கோளாறு விலகிவிடும்.
வயிற்றுப்புண் உள்ளவர்கள், புழுங்கல் அரிசி சோற்றின் வடி கஞ்சியைக் குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.
பால் சேர்க்காத தேநீரில் கொஞ்சம் தேன் விட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு விலகும், தொண்டைக் கரகரப்பு நீங்கும்.
உணவுக்குப் பின் தண்ணீரில் சிறிது பனைவெல்லத்தைக் கரைத்துக் குடிப்பதன் மூலம் வயிற்றில் அமிலம் சுரப்பதைத் தவிர்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








