ஆர். எஸ்.
தினசரி ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தக்கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.
வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து, அதனுடன் சிறிது வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல், பித்தக் கோளாறு நீங்கும்.
மாதுளம் பழச்சாறுடன் தேங்காய்ப் பால் சேர்த்துப் பருகி வந்தால், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும்.
நெல்லிக்காய்ச் சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால், கண் பிரச்னைகள் சரியாகும்.
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், கல்லீரல் சம்பந்தமான பிரச்னைகள் குணமாகும்.
இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், நெஞ்சு எரிச்சல் சரியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






