பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கண் பிரச்னைதீர...

தினசரி ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தக்கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.

News image

நெல்லிக்காய்

Updated On :12 ஜூலை 2026, 4:06 am IST

ஆர். எஸ்.

தினசரி ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தக்கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.

வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து, அதனுடன் சிறிது வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல், பித்தக் கோளாறு நீங்கும்.

மாதுளம் பழச்சாறுடன் தேங்காய்ப் பால் சேர்த்துப் பருகி வந்தால், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும்.

நெல்லிக்காய்ச் சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால், கண் பிரச்னைகள் சரியாகும்.

தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், கல்லீரல் சம்பந்தமான பிரச்னைகள் குணமாகும்.

இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், நெஞ்சு எரிச்சல் சரியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.