பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தேங்காய்ப் பால் பாயசம்

தேங்காயைத் துருவி அரைத்து வெந்நீர் ஊற்றி, கெட்டியான பாலாக எடுக்கவேண்டும்.

தேங்காய்ப் பால் பாயசம்

Published On :

தேவையான பொருள்கள்:

முற்றின தேங்காய்- ஒன்று

பச்சரிசி, சர்க்கரை -தலா 200 கிராம்

முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை -தலா -10

ஏலக்காய் -4

நெய் -இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

தேங்காயைத் துருவி அரைத்து வெந்நீர் ஊற்றி, கெட்டியான பாலாக எடுக்கவேண்டும். மீண்டும் ஒருமுறை தேங்காயை அரைத்து, தேவையான தண்ணீர் விட்டு பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தப் பாலை கனமான பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதித்ததும் பச்சரிசியை ரவை போல் உடைத்து அதில் சேர்க்க வேண்டும்.

அரிசி வெந்ததும், சர்க்கரையைப் போட்டு கொதித்து பாயசம் போல ஆனதும், ஒரு கரண்டியில் நெய் ஊற்றி, அடுப்பில் வைத்து முந்திரி, கிஸ்மிஸ் பழத்தைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து, அதை பாயசத்தில் போட வேண்டும். ஏலக்காயை பொடி செய்து பாயசத்தில் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி, முதலில் எடுத்து வைத்திருக்கும் பாலை அதில் விட்டு சிறிது நேரம் கரண்டியால் கிளறி, பிறகு கீழே இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.