உலகச் சதுரங்கப் போட்டியின் நடுவராக, கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர் தேர்வாகியுள்ளார்.
2026-07-ஆம் ஆண்டுக்கான உலகப் போட்டி எல்லோபேனலில் விரைவில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்காக, 10 நடுவர்கள் தேர்வாகியுள்ளனர். இதில், இந்தியச் சதுரங்கக் கூட்டமைப்பில் இருந்து நாகர்கோவில் வாட்டர் டேங்க் சாலையைச் சேர்ந்த பிரின்ஸ் ராபர்ட் சிங் மகள் ஸ்டெல்லா ஷர்மிளா தேர்வாகியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஒலிம்பியா போட்டியிலும் ஸ்டெல்லா ஷர்மிளா நடுவராகப் பணியாற்றியுள்ளார். இவர் புதுதில்லியில் பயிற்சி மையத்தை அமைத்து, இணையத்தில் உலக அளவில் பயிற்சி அளித்துவருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியா-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி: உலகப் போரில் மூழ்கிய கப்பல்களை ஆராய்ந்த வீரா்கள்

விரைவு சதுரங்கப் போட்டி

டெஸ்லாவின் 2-ஆவது காா் இந்தியச் சந்தையில் அறிமுகம்

ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் முதல் பெண் பயிற்சியாளர்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


