11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

மகளிரும் மலர்களும்...

மகளிர் தொட்டால் மலரும் பூக்கள் பற்றி 'சூடாமணி நிகண்டு' (109) விளக்குவதாவது

News image
Updated On :8 மார்ச் 2026, 4:06 am IST

மகளிர் தொட்டால் மலரும் பூக்கள் பற்றி 'சூடாமணி நிகண்டு' (109) விளக்குவதாவது: சுவைக்க மலர்வது- மகிழம்பூ, நட்பு கொண்டால் மலர்வது- பாலைப்பூ, நகைக்க மலர்வது- முல்லைப்பூ, அணைக்க மலர்வது- வாசந்திப்பூ, பாட மலர்வது- பாலைப்பூ, தொட மலர்வது- புன்னைப்பூ, பார்க்க மலர்வது- மாபூ, நிழல் பட மலர்வது- செண்பகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.