தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

ஹோம்மேட் சாக்லேட் ஐஸ் கிரீம்

முதலில் ஒரு பாத்திரத்தில் பால், கோகோ பவுடர், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

News image

ஹோம்மேட் சாக்லேட் ஐஸ் கிரீம்

Updated On :17 மே 2026, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

பால் - 2 கிண்ணம்

கிரீம் - 1 கிண்ணம்

சர்க்கரை - முக்கால் கிண்ணம்

கோகோ பௌடர், டார்க் சாக்லேட்- தலா அரை கிண்ணம்

வனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் பால், கோகோ பவுடர், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதை மிதமான தீயில் வைத்து கொஞ்சம் சூடாக்கவும். பிறகு டார்க் சாக்லேட் சேர்த்து உருகும் வரை கிளறவும். அதற்குப் பிறகு கிரீம், வனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை முழுமையாகக் குளிரவைத்து ஒரு பெட்டியில் ஊற்றி ஃப்ரீசரில் 5-6 மணி நேரம் வைத்தால், ருசியான ஹோம் மேட் சாக்லேட் ஐஸ் கிரீம் ரெடி.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.