தேவையான பொருள்கள்:
துருவிய தேங்காய் - 2 கிண்ணம்
சர்க்கரை- ஒரு கிண்ணம்
பால் - அரை கிண்ணம்
ஏலக்காய்த் தூள் - தேவையான அளவு
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
எண்ணெய் சட்டியில் துருவிய தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கிளறவும். சர்க்கரை கரைந்ததும் பால் சேர்த்து தொடர்ந்து கிளறவும். கலவை கெட்டியாக ஆரம்பித்ததும் நெய் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும். சிறிது வெதுவெதுப்பாக இருக்கும் போது கைகளில் நெய் தடவி உருண்டைகளாக உருட்டவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

