தேவையான பொருள்கள்:
பாசிப்பருப்பு-200 கிராம்
புழுங்கலரிசி - 100 கிராம்
சர்க்கரை -150 கிராம்
தேங்காய்- 1
ஏலக்காய் -4
எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
தேங்காயைத் துருவி கெட்டியாக பால் எடுத்து வைக்கவும். ஏலக்காயைப் பொடி செய்யவும். சர்க்கரை, தேங்காய்ப்பால், ஏலக்காய் சேர்த்து கலக்கி வைக்கவும். அரிசியையும் பாசிப்பருப்பையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கெட்டியாக, மிருதுவாக அரைக்கவும். அரைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அதை தேங்காய்ப் பாலில் ஒரு மணி நேரம் ஊற வைத்துப் பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



