தேவையான பொருள்கள்:
பாசிப்பருப்பு-200 கிராம்
புழுங்கலரிசி - 100 கிராம்
சர்க்கரை -150 கிராம்
தேங்காய்- 1
ஏலக்காய் -4
எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
தேங்காயைத் துருவி கெட்டியாக பால் எடுத்து வைக்கவும். ஏலக்காயைப் பொடி செய்யவும். சர்க்கரை, தேங்காய்ப்பால், ஏலக்காய் சேர்த்து கலக்கி வைக்கவும். அரிசியையும் பாசிப்பருப்பையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கெட்டியாக, மிருதுவாக அரைக்கவும். அரைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அதை தேங்காய்ப் பாலில் ஒரு மணி நேரம் ஊற வைத்துப் பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
