காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

முந்திரிப்பருப்புப் பாயசம்

முந்திரிப் பருப்பை நைசாக அரைத்து, விழுதுடன் ஜாரைக் கழுவிய சிறிதளவு தண்ணீரையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

Published On :

தேவையான பொருள்கள்:

முந்திரிப்பருப்பு -100 கிராம்

சர்க்கரை 200 கிராம்

கேசரிப் பவுடர் -ஒரு சிட்டிகை

ஏலக்காய் - 5

கிஸ்மிஸ் -10

பால் - 200 மில்லி

நெய் -ஒரு மேஜைக் கரண்டி

செய்முறை:

முந்திரிப் பருப்பை நைசாக அரைத்து, விழுதுடன் ஜாரைக் கழுவிய சிறிதளவு தண்ணீரையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அத்துடன் சர்க்கரை சேர்த்து, கட்டியில்லாமல் கரைத்து, அடி கனமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். நன்றாகக் கொதித்ததும் கீழே இறக்க வேண்டும். வாணலியில் நெய் விட்டு கிஸ்மிஸ் போட்டு வறுத்து இதில் சேர்க்க வேண்டும். ஏலக்காய்ப் பொடி, கேசரிப் பவுடர் கலந்து பாலையும் சேர்த்துக் கலக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.