மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நிறம்!

மறைந்த, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பங்கேற்ற விழா ஒன்றில் பேசிய ஆங்கிலேயர் ஒருவர் "கடவுளுக்கு எங்கள் மீதுதான் கருணை... அதனால்தான் நாங்கள் வெள்ளையாக இருக்கிறோம்! இந்தியர்கள் கருப்ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:34 am

உ. இராஜமாணிக்கம்

மறைந்த, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்

ராதாகிருஷ்ணன் பங்கேற்ற விழா ஒன்றில் பேசிய ஆங்கிலேயர் ஒருவர் "கடவுளுக்கு எங்கள் மீதுதான் கருணை... அதனால்தான் நாங்கள் வெள்ளையாக இருக்கிறோம்! இந்தியர்கள் கருப்பாகவும் சிவப்பாகவும் இருக்கிறார்கள்' என்று கிண்டலடித்தார்.

அடுத்துப் பேசிய ராதாகிருஷ்ணன், "கடவுள் ஒருநாள் முதன்முதலாக ரொட்டி செய்தார். முதலில் சுட்ட ரொட்டி சரியாக வேகாமல் இருந்தது... அது வெள்ளையர்கள். அடுத்து சுட்டது பொன்னிறமாக, பக்குவமாக இருந்தது! அது இந்தியர்கள்!' என்றவுடன் கூட்டத்தில் கரவொலி எழுந்தது. அந்த வெள்ளையர் வெட்கமுற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.