ஒருசமயம் திருச்சி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார் தந்தை பெரியார். அப்போது பிளாட்பார கடையில் காலணா கொடுத்து மிட்டாய் கேட்டார்.
தந்தை பெரியாரை அடையாளம் கண்டுகொண்ட கடைக்காரர், காலணாவைப் பெற்றுக் கொண்டு கைநிறைய மிட்டாய்களை அள்ளிக் கொடுத்தார்.
அவற்றை வாங்கிக் கொண்ட பெரியார், கடைக்காரரைப் பார்த்து, ""எங்க ஊர்ல இவ்வளவு தரமாட்டேங்கறான். நீங்க கை நிறையத் தர்றீங்களே! அப்படின்னா, இன்னொரு காலணாவுக்குத் தாங்க'' என்று மீண்டும் ஒரு காலணாவை எடுத்து நீட்டினார்.
கடைக்காரர் திகைத்தார். உடனே பெரியார், ""ஐயா, வியாபாரத்துல வியாபாரியாத்தான் இருக்கணும்...'' என்று கூறிவிட்டு ஒரு மிட்டாயை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்

சத்துணவில் மாா்த்தாண்டம் தேன் வழங்க நடவடிக்கை! - பாஜக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


