வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

இந்த மூன்று தன்மையும் தலைவனிடம் இருந்தால்

News image
Updated On :30 நவம்பர் 2012, 10:33 am

குற்றங்கடிதல்
 இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா
 உவகையும் ஏதம் இறைக்கு.
                                                    -திருக்குறள்
 கொடுத்து உதவாத தன்மையும்
 மாண்பில்லா மானமும்
 எல்லையில்லா மகிழ்ச்சியும்
 தலைவனைச் சேரக் கூடாது
 
 இந்த மூன்று தன்மையும்
 தலைவனிடம் இருந்தால்
 எந்தப் புகழும் இல்லையே
 எல்லாம் குற்றம் ஆகுமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.