ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காவி!

ஒருமுறை விவேகானந்தரிடம் ஓர் இளைஞன் கிண்டலாக, ""எல்லாவற்றையும் துறந்த நீங்கள் இந்தக் காவி உடையை மட்டும் துறக்காதது ஏன்? பெரும்பாலான துறவிகள் காவி ஆடைகளையே அணிவது ஏன்?'' என்று கேட்டான்.

News image
Updated On :12 அக்டோபர் 2012, 10:15 am

ஒருமுறை விவேகானந்தரிடம் ஓர் இளைஞன் கிண்டலாக, ""எல்லாவற்றையும் துறந்த நீங்கள் இந்தக் காவி உடையை மட்டும் துறக்காதது ஏன்? பெரும்பாலான துறவிகள் காவி ஆடைகளையே அணிவது ஏன்?'' என்று கேட்டான்.

அதற்கு விவேகானந்தர், ""இந்த உடையை நாங்கள் பெருமைக்காக அணியவில்லை. ஒருவித பாதுகாப்பு கருதியே அணிகிறோம். காவி உடை அணிந்திருப்பவரைப் பார்த்து யாரும் பிச்சை கேட்பதில்லை; பொருள் வேண்டி நிற்பதில்லை. அதனால் நாங்கள் யாருக்கும் இல்லை என்று சொல்ல வேண்டிய நிலையைத் தவிர்க்க முடிகிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.