நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பார்வை!

பத்ரிநாதரைத் தரிசிக்கச் சென்ற பக்தர்களில் சூர்தாசரும் ஒருவர். சூர்தாசர் பார்வயைற்றவர்.

News image
Updated On :16 பிப்ரவரி 2013, 7:21 am

நெ. இராமன்

பத்ரிநாதரைத் தரிசிக்கச் சென்ற பக்தர்களில் சூர்தாசரும் ஒருவர். சூர்தாசர் பார்வயைற்றவர்.

பக்தர் ஒருவர், ""ஐயா, சூர்தாசரே, தங்களுக்குத்தான் பார்வை இல்லையே, பத்ரிநாதரை எப்படி தரிசனம் செய்வீர்கள்?'' என்று கேட்டார்.

அதற்கு சூர்தாசர், ""ஐயா, பார்வையற்ற என்னால் பத்ரிநாதரைப் பார்க்க முடியாதுதான். ஆனால் பத்ரிநாதர் என்னைப் பார்ப்பாரே...? நாம் கடவுளைப் பார்க்கிறோம் என்பதைவிட நம்மைக் கடவுள் பார்க்கிறார் என்ற எண்ணம் உயர்வானதல்லவா?'' என்று திருப்பிக் கேட்டார்.

இந்த பதிலைக் கேட்ட அந்த பக்தர் நெகிழ்ந்து போனார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.