வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

பிறரின் பொருளை விரும்பியே கள்ளத்தனமாய்க் கவர்ந்திட

News image
Updated On :18 ஜனவரி 2013, 4:18 am

கள்ளாமை
 உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
 கள்ளத்தால் கள்வேம் எனல்.
                                                       -திருக்குறள்
 உள்ளத்தினால் ஒரு பொருளை
 அடைய ஆசைகொள்வது
 தீமையான செயலது
 தெரிந்து கொள்வாய் நற்செயல்
 
 பிறரின் பொருளை விரும்பியே
 கள்ளத்தனமாய்க் கவர்ந்திட
 உள்ளத்தினால் நினைப்பதும்
 தீமையான செயலன்றோ.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.