வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

 கற்றவர்கள் முன்னிலையில் கற்றவர் ஏற்கும் வகையிலே

News image
Updated On :7 ஜூன் 2013, 5:16 am

அவை அஞ்சாமை
 

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச் சொல்லுவார்
                                                 -திருக்குறள்
 கற்றவர்கள் முன்னிலையில்
 கற்றவர் ஏற்கும் வகையிலே
 கற்றதை எடுத்துச் சொல்வது
 தனித் திறமை ஆகுமே
 
 கற்றவர்கள் குறை கூறும்
 அளவில் ஏதும் பேசாமல்
 நல்ல தையே பேசினால்
 கற்ற கல்வி சிறந்ததே!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.