வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

எந்தத் துன்பம் வந்தாலும் அறிவால் அதனை மாற்றலாம்

News image
Updated On :2 மார்ச் 2013, 5:04 am

இடுக்கண் அழியாமை

வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
                                                       -திருக்குறள்
 புயலில் பெய்த மழைவெள்ளம்
 பெருவெள்ளமாய் ஓடிடும்
 பெருவெள்ளம் போல் துன்பங்கள்
 படையெடுத்து வந்திடலாம்
 
 எந்தத் துன்பம் வந்தாலும்
 அறிவால் அதனை மாற்றலாம்
 அறிவுடையோர் யாருமே
 அதன் இயல்பை அறிவரே.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.