வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

 நடுவு நிலைமை தவறிட நாணம் கொள்ளும் நல்லவர்

Updated On :15 மார்ச் 2013, 5:02 am

வெஃகாமை

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
                                                               -திருக்குறள்
 நடுவு நிலைமை தவறாமல்
 நன்மை பேணி வாழ்பவர்
 தீய பயன் தந்திடும்
 பொருளை விரும்ப மாட்டார்கள்
 
 நடுவு நிலைமை தவறிட
 நாணம் கொள்ளும் நல்லவர்
 இழிவு தரும் பிறர்பொருள்
 நாடிப் பழியில் வீழ்ந்திடார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.