வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

யாருக்கும் துன்பம் செய்யாமல் இருத்தல் ஒன்றே மாசற்றவர்

News image
Updated On :10 மே 2013, 9:31 am

இன்னா செய்யாமை
 

கறுத்தின்னா செய்தவக் கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
                                                    -திருக்குறள்
 பொறாமை எண்ணம் கொண்டு
 ஒருவன் துன்பம் செய்தாலும்
 திருப்பித் துன்பம் செய்யாதே
 தீயவனாக மாறாதே
 
 யாருக்கும் துன்பம் செய்யாமல்
 இருத்தல் ஒன்றே மாசற்றவர்
 கொள்கையாகப் போற்றுவார்
 கோடானகோடி நன்மையதே

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.