வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

கோடி கோடி செல்வங்கள்குவிந்து சேர்ந்து வந்தாலும்

News image
Updated On :3 ஜனவரி 2014, 2:53 am

மானம்
 சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு
 பேராண்மை வேண்டு பவர்
                                            -திருக்குறள்
 கோடி கோடி செல்வங்கள்
 குவிந்து சேர்ந்து வந்தாலும்
 சீரும் சிறப்பும் விரும்புவோர்
 அதனை விரும்ப மாட்டார்கள்.
 
 பெரிய பொருளை விரும்பியே
 பெருமை இழக்கமாட்டார்கள்
 பெருந்தன்மையை விரும்புவோர்
 சிறுமை செய்யமாட்டார்கள்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.