வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

சூதாடி ஒன்றை அடைந்தவர்அதைப்போல் மேலும் அடைந்திட

News image
Updated On :24 ஜனவரி 2014, 7:31 am

சூது
 

ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல்
நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு.
                                                     -திருக்குறள்
 சூதாடி ஒன்றை அடைந்தவர்
 அதைப்போல் மேலும் அடைந்திட
 ஆசைகொண்டு அணுகுவார்
 இழந்து இழந்து வருந்துவார்
 
 ஒன்றைப் பெற்று நூறிழக்கும்
 சூதினைக் கருதி வாழ்வோர்க்கு
 நன்மை பெற்று வாழ்ந்திடும்
 நல்ல வழி தோன்றாது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.