காக்கைச் சிறகினிலே...
அலைந்து திரிந்த ஒரு குயில் முட்டையிடுவதற்காக இடம் பார்த்துக் கொண்டிருந்தது. அதற்கு கூடு கட்டத் தெரியாது. முட்டையிடும் காலம் வரும்போது எந்த மரத்தில் கூடு இருக்கிறதோ அங்கு சென்று அந்தக் கூட்டில் முட்டையிட்டுவிட்டுச் சென்றுவிடுவது வழக்கம்.










