

இந்த மதம்நான் அந்த மதம்நீ
என்பது எல்லாம் வீண் பேச்சு!
எந்த மதம்நீ என்றிருந் தாலும்
இறைவன் வழியில் வாழ்ந் திடுவாய்!
இறைவன் வழியில் வாழ்வது என்றால்
எங்கோ இல்லை அவ் வாழ்வு
இறைவன் உனக்குள் இருப்பத னால்நீ
எண்ணிடும் வாழ்வே உன் வாழ்வாம்!
எண்ணம் நலமாய் இருந்தால் வாழ்வு
இனிதாய் அமையும்; அது அன்றி
எண்ணக் கெடுதல் இருந்தால் வாழ்வில்
என்றும் அல்லல் தான் அறிவாய்!
எனவே தூய எண்ணம் கொண்டால்
இனிதாய் அமையும் உன் வாழ்வு!
இனிதாய் வாழ்வு இருந்தே விட்டால்
எந்த மதம்நீ என்பது வீண்!
மதத்தில் பேதம் என்பது எல்லாம்
மனத்தின் பேதம் தான்; எனவே
மனத்தில் தூய எண்ணம் கொண்டே
மேலாம் வாழ்வைப் பெறுவாயே..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நெல் கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் பணியிடை நீக்கம்

சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் தண்டனை

மணலூா்பேட்டை பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

