அந்த ஆஸ்ரமத்தில் ஒருநாள், குருநாதர் ஒரு பானையைக் கவிழ்த்து வைத்து "இதற்குள் என்ன இருக்கிறது!' என்று கேட்டார். முதல் சிஷ்யன் "ஒன்றுமில்லை' என்றான். இரண்டாவது சிஷ்யன் பானைக்குள் கையை விட்டுப் பார்த்து "ஒன்றுமில்லை' என்றான். மூன்றாவது சிஷ்யன் "பானைக்குள் காற்று இருக்கிறது' என்றான். குருநாதர் "சரி, இந்தக் காற்றை எப்படிப் பிரித்தெடுப்பது?'
என்றார். முதல் மூவர்களும் கொஞ்சம் யோசித்துப் பார்த்து, "சாத்தியமில்லை' என்றார்கள். மூன்றாவது சிஷ்யன் பானையில் தண்ணீர் நிரப்பினால் காற்று வெளியே போய்விடும்' என்றான்.
குருநாதர் சொன்னார் - "இப்படித்தான் மனதில் உள்ள தீய எண்ணங்களைப் போக்க, நல்ல எண்ணங்களைப் புகுத்த வேண்டும். நல்லதையே நினைக்க, நினைக்க அவை மனதில் நிரம்பி, கெட்ட எண்ணங்கள் வெளியேறி விடும்'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


