ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

போதனை

அந்த ஆஸ்ரமத்தில் ஒருநாள், குருநாதர் ஒரு பானையைக் கவிழ்த்து வைத்து "இதற்குள் என்ன இருக்கிறது!' என்று கேட்டார். முதல் சிஷ்யன் "ஒன்றுமில்லை' என்றான்.

News image
Updated On :11 ஜூலை 2015, 4:02 pm

அந்த ஆஸ்ரமத்தில் ஒருநாள், குருநாதர் ஒரு பானையைக் கவிழ்த்து வைத்து "இதற்குள் என்ன இருக்கிறது!' என்று கேட்டார். முதல் சிஷ்யன் "ஒன்றுமில்லை' என்றான். இரண்டாவது சிஷ்யன் பானைக்குள் கையை விட்டுப் பார்த்து "ஒன்றுமில்லை' என்றான். மூன்றாவது சிஷ்யன் "பானைக்குள் காற்று இருக்கிறது' என்றான். குருநாதர் "சரி, இந்தக் காற்றை எப்படிப் பிரித்தெடுப்பது?'

என்றார். முதல் மூவர்களும் கொஞ்சம் யோசித்துப் பார்த்து, "சாத்தியமில்லை' என்றார்கள். மூன்றாவது சிஷ்யன் பானையில் தண்ணீர் நிரப்பினால் காற்று வெளியே போய்விடும்' என்றான்.

குருநாதர் சொன்னார் - "இப்படித்தான் மனதில் உள்ள தீய எண்ணங்களைப் போக்க, நல்ல எண்ணங்களைப் புகுத்த வேண்டும். நல்லதையே நினைக்க, நினைக்க அவை மனதில் நிரம்பி, கெட்ட எண்ணங்கள் வெளியேறி விடும்'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.