மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வரி!

மைக்கேல் ஃபாரடே மின்சாரம் தொடர்பான தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு மின்சார மோட்டாரைக் கண்டுபிடித்த சமயம்.

News image
Updated On :25 ஜூலை 2015, 9:36 am

உ. இராஜமாணிக்கம்

மைக்கேல் ஃபாரடே மின்சாரம் தொடர்பான தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு மின்சார மோட்டாரைக் கண்டுபிடித்த சமயம். அவரது நண்பர், ""வீணாக இப்படி மின்சாரம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு காலத்தைக் கழிக்கிறீரே..., இதனால் பயன் ஏதும் உண்டா?''எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த மைக்கேல், ""நிச்சயம் பயன் உண்டு..., இதற்கு நீங்கள் வரியும் செலுத்தப்போகிறீர்கள்''என்றார்.

எவ்வளவு உண்மையாகிவிட்டது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.