டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உயிர்வாழ!

காமராஜர் குமரி மாவட்டத்தில் சிற்றாறு அணை கட்டுவதற்கு திட்டம் தீட்டினார்.

News image
Updated On :6 ஜூன் 2015, 1:17 pm

மு.கலிய பெருமாள்

காமராஜர் குமரி மாவட்டத்தில் சிற்றாறு அணை கட்டுவதற்கு திட்டம் தீட்டினார்.

இத்திட்டத்தை எதிர்த்த எஸ்டேட் முதலாளிகள், ""அணை கட்டப்படுமானால் ஆயிரக்கணக்கான ரப்பர் எஸ்டேட் அழிந்துவிடும். எனவே திட்டத்தைக் கைவிடவேண்டும்''என்று கேட்டுக் கொண்டனர்.

""மக்கள் அரிசிக்குப் பதிலாக ரப்பரைத் தின்று உயிர்வாழ முடியுமானால் கூறுங்கள். அணை கட்டும் திட்டத்தைக் கை விட்டு விடுகிறேன்'' என்றார் காமராஜர்.

அப்புறம் என்ன? சிற்றாறு அணைத்திட்டம் சிறப்பாக நிறைவேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.