மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நகைச்சுவை!

குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா ஒரு திருமணத்திற்குச் சென்றபோது அவரை வற்புறுத்தி சாப்பிட வைத்தனர். கவிஞர் பலவற்றைத் தவிர்த்து சிலவற்றை மட்டும் உண்ணலானார்.

News image
Updated On :18 ஜூன் 2015, 3:20 pm

உ. இராஜமாணிக்கம்

குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா ஒரு திருமணத்திற்குச் சென்றபோது அவரை வற்புறுத்தி சாப்பிட வைத்தனர். கவிஞர் பலவற்றைத் தவிர்த்து சிலவற்றை மட்டும் உண்ணலானார். அருகில் உபசரித்தவர் "ஏன் சாப்பாடு நன்றாக இல்லையா?' என வினவ அதற்கு கவிஞர் "சாப்பாடு முதல் தரம்!' "நான் இரண்டாம் தரம்' எனக் கூறி, அதற்கு விளக்கமாக, "நான் வீட்டிலேயே முதன்முதலில் சாப்பிட்டு விட்டேன்; இப்போது இரண்டாம் முறையாக இங்கே சாப்பிடுகிறேன்' என்றாரே பார்க்கலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.