காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

நான்கு மை!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கல்கி அவர்களிடம்,""எனக்கு கதை எழுத வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை!''என்றார். அதற்கு கல்கி, ""கதை எழுத நான்கு மை வேண்டும்'' என்றார்.

News image
Updated On :15 மே 2015, 9:33 am

நாகை ஜி. அஹ்மது

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கல்கி அவர்களிடம்,""எனக்கு கதை எழுத வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை!''என்றார். அதற்கு கல்கி, ""கதை எழுத நான்கு மை வேண்டும்'' என்றார்.

""என்னன்ன மை வேண்டும்?'' என்று என்.எஸ்.கே. கேட்டார்.

""திறமை, தனிமை, பொறுமை, பேனா மை என்ற நான்கு மைகள் வேண்டும்.''என கல்கி பதில் சொன்னதும், ""நீங்கள் சொன்னது மிகவும் அருமை'' என்று என்.எஸ்.கே சொன்னதும் அங்கு சிரிப்பலையின் "இனிமை' நிறைந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.