

ஜபம், பிரார்த்தனை புலனடக்கத்திற்குரிய சாதனங்கள்.
-ஆதிசங்கரர்
ஏற்பதைவிட ஈவதே மேலானது.
-இயேசுபிரான்
விரயம் செய்வோரை இறைவன் நேசிப்பதில்லை.
-குர்ஆன்
சோம்பலினால் உடல் வலிமை மன வலிமை இரண்டும் போய்விடும்.
-அன்னை சாரதாதேவி
முட்டாளின் தோழமை அழிவுப்பாதையில் அழைத்துச் செல்லும்.
-புத்தர்
சூரிய உதயத்திற்கு முன் எழுவது வாழ்க்கையைப் பிரகாசமாக்கும்.
-அவ்வையார்
வாய்மை சந்திரனைவிட தூய்மையானது.
சூரியனைக் காட்டிலும் பிரகாசமானது.
-மகாவீரர்
தன்னைத்தானே வெல்பவனே மிகச்சிறந்த வீரன்.
-புத்தர்
வீடு அழுக்கின்றி இருப்பதைவிட
மனம் அழுக்கின்றி இருப்பதே மேல்.
-காஞ்சிப் பெரியவர்
வாய்ப்புகள் கதவைத் தட்டும்போது தயாராக இருப்பவனே புத்திசாலி.
-சாணக்யன்
அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்வரை
உங்களுக்கு என்றுமே விடிவுகாலம்தான்.
-பிளாட்டோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வளைகுடாவில் நிற்கும் 20 இந்தியக் கப்பல்களும் பாதுகாப்பாக உள்ளன: மத்திய அரசு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கிய அமெரிக்க நிறுவனம்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 35 காசுகள் சரிந்து ரூ. 93.88 ஆக நிறைவு!

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பைன் கேஸ் கப்பல்! விரைவில் இந்தியா வந்தடையும்!
வீடியோக்கள்

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

என்ன செய்தார் பெரியார்? - Seeman சர்ச்சைப் பேச்சு! | TN election 2026 | NTK
தினமணி வீடியோ செய்தி...

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

