ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தொழில் பக்தி

நடிகர் சிவாஜி கணேசன் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அவர் "கட்டபொம்மன்' நாடகத்தில் நடித்த சமயம், ஒருமுறை சினிமா ஷூட்டிங்கை முடித்துவிட்டு, நாடக அரங்குக்கு வந்து, சக நடிகர்களுடன் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்.

News image
Updated On :5 மார்ச் 2016, 10:23 am

நடிகர் சிவாஜி கணேசன் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அவர் "கட்டபொம்மன்' நாடகத்தில் நடித்த சமயம், ஒருமுறை சினிமா ஷூட்டிங்கை முடித்துவிட்டு, நாடக அரங்குக்கு வந்து, சக நடிகர்களுடன் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த சபா நிர்வாகி, "நீங்கள் தொடர்ந்து இதே நாடகத்தில் நடித்து வருகிறீர்கள். சினிமாவிலும் நடித்து "நடிகர் திலகம்' என்று பட்டம் பெற்றுவிட்டீர்கள். இனியும் ஒத்திகை தேவைதானா! என்றார்.

சிவாஜி கணேசன் சிரித்துக்கொண்டே, "அந்தப் பட்டம் நிலைத்து நிற்க வேண்டுமல்லவா! அதற்காகத்தான்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.