கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பொறுப்பு!

ஒரு கோயிலுக்குத் தலைவராகும் வாய்ப்பு பெரியாருக்கு ஏற்பட்டது. பெரியாரின் அப்பா வகித்த பதவி அது! சிலர் பயந்தனர்!

News image
Updated On :28 அக்டோபர் 2016, 10:26 am

கண்ணகி செயவேலன்

ஒரு கோயிலுக்குத் தலைவராகும் வாய்ப்பு பெரியாருக்கு ஏற்பட்டது. பெரியாரின் அப்பா வகித்த பதவி அது! சிலர் பயந்தனர்! கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவர் பெரியார்! அவரிடம் கோவிலை நடத்தும் பொறுப்பை கொடுப்பது சரியா? கோவில் குட்டிச் சுவராகிவிடும் என்று வாய்க்கு வந்தபடி பேசினர். ஆனால் நடந்தது என்ன? பெரியார் கோவிலை சீர் செய்து நன்றாகப் பராமரித்தார். முதலில் கோவில் கடனில் இருந்தது. பெரியார் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு கோவிலுக்கு ரூ.45000 சேமிப்பு நிதி இருந்தது! முதலில் குறை கூறியோர் பிறகு பாராட்டினர்! ஏற்றுக்கொண்ட பொறுப்பைச் செவ்வனே செய்தார் பெரியார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.